இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை

தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.
இணைய அரங்கு உரை – 11
நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link : https://meet.google.com/dfj-wzqp-ydk
நெறியாள்கை: : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,
வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள்.
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்.
தொடக்க உரை: முனைவர் ஆனந்தி வாசுதேவன் அவர்கள்.
(செயலாளர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை: தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்.
(தலைவர் தமிழ்க் காப்புக் கழகம், சென்னை)
அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள்.
சிறப்புரை:
திருமிகு மெய்வழி சேகர்வேல் அவர்கள்
தலைப்பு: “மெய்வழிச்சாலை ஓர் அறிமுகம்“
வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை அவர்கள்.
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்.
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் ஆனந்தி வாசுதேவன் முனைவர் புத்தேரி தானப்பன்
செயலாளர். தலைவர்




Leave a Reply