அன்புடையீர்! வணக்கம்.

நலனே விளைய வேண்டுகிறோம்.

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்

 

(பங்குனி 30, 2047 /  12.04.2016 செவ்வாய்க்கிழமை  

மாலை 06.30 மணிக்கு

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் )

மறுவாசிப்பில் கிருத்திகா

நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அழை-இலக்கியவீதி : azhai_ilakkiyaveedhi_maruvaasippil kiruthikaa

என்றென்றும் அன்புடன்-

இலக்கியவீதி இனியவன்.