இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு

மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019
மாலை 06.30

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 

தலைமை முனைவர் தெ ஞானசுந்தரம்  

அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் 

கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி 

 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 

தகுதியுரைசெல்வி . யாழினி  

 

உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்