முத்திரை-இலக்கியவீதி ;muthirai_ilakkiya-veedhi

வணக்கம்.

தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு

வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி.


இது இலக்கியவீதி அமைப்பின்,

வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல.

வழக்கமான இடத்திலும் அல்ல.

இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி.

வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் ,
உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 


கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30.
(தேநீர்:  05. 00 மணி)


சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி,

தண்டபாணி தெரு,

(தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்..
பர்கிட் சாலை வழி.)

இலக்கியவீதியும், சிற்பி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 

கவிஞர் சிற்பி படைத்த  ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம்

நூல் அறிமுக விழா 

 

வரவேற்பு : கவிஞர் மலர்மகன்

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 

நூல் வெளியீடு : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் 

முதற்படி பெறுபவர் : திரு சிவாலயம் செ. மோகன்

மதிப்புரை : மருத்துவர் சுதா சேசய்யன் 

மாண்புரை :  முனைவர் தி. ஞானசுந்தரம்

ஏற்புரை : கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் 

நிரலுரை : முனைவர் சொ. சேதுபதி

நன்றி : செல்வி ப. யாழினி.

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்.