மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி

தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்)

வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி),

அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்),

பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி),

சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்)

தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரை: தஞ்சை பெரியார்செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர்),

ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்),

கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)

பொருள்: வேலூரில் நடைபெற உள்ள மார்ச்சு 10, 2019 மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு

நன்றியுரை: வண்டி ஆறுமுகம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்)

ஏற்பாடு: தருமபுரி மண்டலத் திராவிடர்கழகம்.