“தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்”

 நூல் குறித்த உரையாடல்

 

சிறப்பு விருந்தினர்கள்

=================

அபிலாசு

இலக்சுமி சரவணகுமார்

காவேரி

================

நூலாசிரியர் தாமிரா

 

நாள்: ஞாயிறு

தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014

நேரம்: மாலை 5:30 – இரவு 8:00

 

இடம்

=====

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041.

தொலைபேசி: 4310 0442, 9382853646

http://www.panuval.com | buybooks@panuval.com

https://www.facebook.com/events/650033921781467

azhai_panuval_thodarpu ellaikku appaal kadavul

panuval01