அழை-நா.அருணாசலம் நினைவேந்தல், :azhai_arunachalam_ninaiventhal+thiruvannaamalai

  ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி

  வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன்  முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.