அனைவருக்கும், வணக்கம் !

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

நாள்: வைகாசி 03, 2046 /  05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை 
நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்)

[இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165]

azhai_mullivaaykkal– தரவு :  நாஞ்சில் பீட்டர்