heading-thamizhpearaayaviruthukal-2014

அன்புடையீர், வணக்கம்.

தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி..

முனைவர் இல. சுந்தரம்

: +91-98423 74750

 

SRM-TamilPerayamAward-2014-01_Page_1SRM-TamilPerayamAward-2014-01_Page_2

SRM-TamilPerayamAward-2014-01_Page_3 SRM-TamilPerayamAward-2014-01_Page_4