இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 2

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)  வரலாற்று நோக்கு   2. மக்கள் அனைவரும் தமிழர்கள்.  தமிழ் என்னும் சொல் பனம்பாரனார் பாயிர உரையில் குறிப்பிட்டு உள்ளது தவிர தொல்காப்பிய மூலத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. [தமிழ்’ என் கிளவியும் அதன் ஓரற்றே – தொல்காப்பியம்: எழுத்து: 386] மக்கள் தாம் பேசிய (தமிழ்) மொழியின் காரணமாகத் தமிழர்கள் என அழைக்கப் பெற்றனர். மொழியினால்  மக்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றதே தவிர மக்களால் மொழிக்குப் பெயர் வருவது இல்லை. பேராசியிரியர் வி.கே. இராமசந்திரதீட்சதர், “வயவர் ஃகரி யான்சன்டன் (Sir Harry…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

 நவம்பர் 20, 2013 முதல் 04-12-2013 வரை இணையத்தில் இதற்கென விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அச்சுப் பதிவை 09-12-2013க்குள் அனுப்ப வேண்டும். அகவை வரம்பு 31-10-2013 அன்று பட்டதாரிகள் 24. முதுநிலைப் பட்டதாரிகள் 26. பொறியியல் உட்பட ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் உரூ.300. http://career.tmb.in/ என்ற முகவரியில் இயங்கும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்னர், அதனை அச்செடுத்து, அகவை, கல்வித் தகுதிக்கான சான்றிட்ட படிகள், கட்டணத்திற்கான  வரைவோலை(டி.டி.)…

தளையிடப்பட்ட தமிழாசிரியரை விடுதலை செய்க!

 சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் ‘சத்தியம் – அது சாத்தியம்’ நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர். காங்.கின் பேச்சு சரியாக இல்லை என்றும் இதனால் உணர்வுள்ள ஒருவர் தொலைபேசி வாயிலாகப் பேச வந்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி…

வாழ்த்துங்கள்! வளர்கிறோம்!

தமிழுக்கு முதன்மை இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது எங்கும் அல்ல! தமிழ் மக்கள் வாழும்  தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம்! தமிழுக்கான முதன்மை  அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும்! அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், தமிழார்வலர்கள் வரிசையில் ‘அகர முதல‘ இணைய இதழ் இன்றைக்கு வெளிவருகிறது. கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அவர்கள்,

தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில் உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால் கூடி   நிழலிலமரக்   கூடுமோ ? வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில் வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் ! காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் !

வேலை வாய்ப்புகள்

இளநிலை அறிவியல் அலுவலர், பயிற்சி அலுவலர், உதவிப்பதிவாளர், மேற்பார்வையர் முதலான 84 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மத்தியப்  பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 28.11.2013 முழு விவரங்களுக்கு

இராசபட்சவின் இராசதந்திரம்!

 – தினமணி ஆசிரியர் (நவ.13.,2013)   1976இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய பன்னாட்டு நிகழ்வு  பொதுவளஆய மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு  பன்னாட்டு நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல். இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்று காட்ட முற்படுகிறது இராசபட்ச அரசு. பொதுவளஆய மாநாடு வெற்றிகரமாக நடப்பது அதிபர்இராசபட்சவுக்கும்,

புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி

புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி உச்ச நீதி மன்ற வழக்குரைஞர்களும் தில்லித்தமிழ் வழக்குரைஞர்கள் சங்கமும் இணைந்து சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமைதி காக்கும் பன்னாட்டுக் குமுகாயத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் பேரணியை 17.11.2013 காலை 9.00 மணிக்குத் தில்லியில் மாண்டி இல்லத்திலிருந்து நாடாளுமன்றத் தெரு வரை நடத்துகின்றன.   –இராம்சங்கர், தில்லித் தமிழ் வழக்குரைஞர்கள் சங்கம், [sankarhonda @gmail.com]

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும்

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க.,

1 3 4 5 7