வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு இலக்கிய விருது
வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு சிறந்த ஐக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புதினம், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு,உரிய படைப்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் தலைக்கு உரூ.5000/- பணமுடிப்பும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேசு. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளராகவும் உள்ள கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ …
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி – சி.இலக்குவனார்
தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி – சி.இலக்குவனார்
தமிழின் எதிர்காலம் என்ன? – சி.இலக்குவனார்
தமிழின் எதிர்காலம் என்ன? – சி.இலக்குவனார்
தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 வான்மீதில் தெரிகின்ற மீன்கள் தம்மின் வகைசொல்லி; ஒளிர்கின்ற திசையைக் கொண்டே தேன்தமிழில் கோள்கள்தம் அசைவைச் சொல்லித் தெளிவான ஞானத்தால் கதிரைச் சுற்றி நீள்வட்டப் பால்வீதி உள்ள தென்றும் நிற்காமல் சுற்றுகின்ற விஞ்ஞா னத்தை ஆன்மீகப் போர்வையிலே சொன்ன தாலே அறிவியல்தான் தமிழ்மொழியில் இல்லை யென்றார் ! தரைதன்னில் நாளுமெங்கோ நடக்கும் எல்லாத் தகவலினைக் காட்சிகளாய் வீட்டிற் குள்ளே திரைதன்னில் காண்பதனை அறிவிய லென்றே திளைக்கின்றார் தொலைக்காட்சி …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்: தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 29 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 30 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 28 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
சுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 16 மங்கையும் கங்கையும் சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம் மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம் நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை வானிலவாள் மங்கைக்கே ஒப்பு . பொருள் 1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது . 2) சனி நீர் – ஊற்று நீர் கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது . 3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு ….