தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 9

தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
இணைய அரங்கு உரை – 9
நாள்: ஆனித் திங்கள் 27ஆம் நாள் (11 – 7- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link :https://meet.google.com/zoz-tiqj-tzw
நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள்.
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்.
தொடக்க உரை: முனைவர் சிவா அவர்கள்.
(உதவிப் பேராசிரியர் தில்லிப் பல்கலைக் கழகம்;
துணைத் தலைவர்: தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை: தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்.
அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள்.
சிறப்புரை: சித்த மருத்துவர் புகழ் முருகன் அவர்கள்.
தலைப்பு: “சித்த மருத்துவத்தின் சிறப்புகள்”
வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.
(யார் வேண்டுமானாலும் மருத்துவம் தொடர்பாக எவ்வித வினாவையும் கேட்கலாம்)
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள்.
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்.
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் ஆனந்தி வாசுதேவன் ம. முனைவர் புத்தேரி தானப்பன்
செயலாளர். தலைவர்


Leave a Reply