ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 – 351 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 இன் தொடர்ச்சி) 332. ஊர்வனவியல் ஈரிடவாழ்வி இயல், ஊரிகளியல், ஊர்வன அறிவியல், ஊர்வனவியல் என்கின்றனர். முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் நிலத்திலும் ஊர்வதால் ஊர்வனவியல் எனப் பொதுவாகக் கூறுகின்றனர். herpetón என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஊர்வன எனப் பொருள். பழங்கிரேக்கத்தில் amphí என்றால் இருவகை என்றும் bíos என்றால் வாழ்வு என்றும் பொருள். அஃதாவது இருவகை வாழ்வு. நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியது என்பதால் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் ஊர்வன என்றாலும் கிரேக்கத்தில் இதைத்தான்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 315. உற்பத்தி நுட்பியல் Production Technology 316. ஊடறு நுட்பியல் Disruptive Technology 317. ஊடாடு வரைவியல் Interactive Graphics 318. ஊடுருவு ஏவியல் Ballistics of Penetration 319. ஊட்ட உணவியல் Sitology / Sitiology/ Dietetics / Nutrition Dietetics 320. ஊட்ட உணவு மானிடவியல் Nutritional Anthropology 321. ஊட்டணுவியல் மின்னூட்டம் பெற்றிடும் அணு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 10 உடல்குழைய என்பெலாம் நெக்குருகவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்றஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவேஓர் உறவும் உன்னியுன்னிப்படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற… — தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு…
133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு, இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்து இந்தியப் புத்தக ஆவணம், புதுச்சேரி 133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு தலைமை: பேரா.வெ.அரங்கராசன் சிறப்புரை: திரு இலக்குவனார் திருவள்ளுவர் உரையாளர்கள் அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் முனைவர் இளைய ஒளவை தாமரை
இலக்கிய அமுதம், குவிகம் – இணைய அளவளாவல்
தை 03, 2053 ஞாயிறு மாலை 6.30 16.01.2022 இலக்கிய அமுதம் + குவிகம் வள்ளுவர் விள்ளாத வள்ளுவம் வள்ளுவம் விள்ளாத வள்ளுவர் சிறப்புரை : மருத்துவர் அ.சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணைய நுழைவு எண் 619 157 9931 கடவுச் சொல் / Passcode: kuvikam123 அல்லது https://bit.ly/3wgJCib இணைப்புநம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு
திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரசு தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் தாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்தும் வருபவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச்…
133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம் 26-30
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 21-25 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 26-30 26. மனையறத்தின் வகையமை காதலர் தனை நிகர்த்தவர் தம்மைத் தெரிவுறத் தினைநி கர்த்தள வேனுஞ் செயும்பயன் பனைநி கர்த்தவின் பத்தினைப் போற்றுவாம். அவை யடக்கம் 27. ஏசு வார்சிலர்; ஈதுண்மை யேயெனப் பேசு வார்சிலர்; பேச வெதிர்மனங் கூசு வார்சிலர்; கூக்குர லார்சிலர்; மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே. 28. வழியெ தென்னும்; வரன்முறை மாற்றிய பழிய தென்னும்; பகைகொ டுரைவசை மொழிய தென்னு; முறைமை யிலாதவிஃ…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 291. உலகளாவியத் தொற்றியல் Global epidemiology 292. உலாவியல் Promenadolog / Strollology 293. உழைப்பு நுகர் நுட்பியல் Labour using technology 294. உழைப்புச் செறிவு நுட்பியல் Labour intensive technology 295. உழைப்புப் பொருளியல் Labour economics 296. உள இனவியல் Psychoethnology 297. உள நரம்பு ஏமவியல் Psychoneuroimmunology 298. உள நோயியல் Psychopathology 299. உள…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 258. உயிரியத் தகவலியல் Ioinformatics 259. உயிரியத் தொடர்பியல் Biocenology 260. உயிரியத் தொல்லியல் Bioarcheology 261. உயிரியப் பாய்வியல் Biorheology 262. உயிரியப் புவியியல் Chorology நிலத்திணையியல், உயிர்(ப்) புவியியல், இடவிவரண இயல், இடவிவரயியல், நிலப்பரப்பு வளநூல், எனப் படுகிறது. இடம் என்னும் பொருளுடைய koros என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Choro என்னும் சொல். Biogeography உயிரியப்…
ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 17 நாடக இலக்கியம் தொடர்ச்சி இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, இலண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். வரலாற்று, சமய, இதிகாச,…
