இராசேந்திரன் சோழன் வரலாறு – இணையம் முனைவோர் சந்திப்பு , புதுச்சேரி

புதுச்சேரி வரலாற்றுப் பேரவை கங்கை  கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம்   ஆடி 24, 2046 / ஆக. 09, 2015

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம். கைத்தறி – துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு ‘செய த்ரியம்பிகா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை நெய்வதிலும் பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு…

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு     குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது.   புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12   நன்னன் குடி நிகழ்த்திய நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா தி.என்  இராசரத்தினம் கலையரங்கில்  தி.பி. 2046  ஆடித் திங்கள் 14 ஆம் பக்கல் / சூலை 30, 2015 மாலை 6 மணிக்கு முனைவர் தெ. ஞானசுந்தரம் தலைமையில்  நடைபெற்றது.   புலவர் மா.நன்னன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 36  அகவையில் மரணம் அடைந்த தன் மகன்  மரு. அண்ணலின் அறிவுக்கூர்மை பற்றி எடுத்துக் கூறினார் ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்னும் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014    தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…

பிய்த்தே எறிந்திடு நீ சாதியை – நடராசன் கல்பட்டு நரசிம்மன்

முத்தத்தில் இல்லை சாதி இரத்தத்தில் இல்லையது – மனித மனத்தின் பித்தத்தில் உள்ளதது பிய்த்தே எறிந்திடு நீ யதை வைத்தே பார்த்திடு அனைவரையும் சமமாய்! – கல்பட்டார்