ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு இரண்டும் ஒன்றும் மூன்று முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின் அறிவு ஆறு ஆறும் ஒன்றும் ஏழு கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு ஏழும் ஒன்றும் எட்டு உடலில் சாணின் அளவு எட்டு எட்டும் ஒன்றும் ஒன்பது தொல்காப்பிய இயல்கள் மூ ஒன்பது ஒன்பதும் ஒன்றும்…
அசுவகோசரின் புத்தசரிதம் பேரிலக்கியமன்று! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69 இன் தொடர்ச்சி)
வால்மீகி இராமாயணம் செவ்விலக்கியம் அல்ல! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69 இன் தொடர்ச்சி)
வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்
பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69 இன் தொடர்ச்சி)
கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும். 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும். 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்பட வேண்டும். 4/2052 : பேரவைத் துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.
சமற்கிருதப் பேராசிரியையின் ஆய்வு முடிவு: சமற்கிருதம் செம்மொழியல்ல!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/69 இன் தொடர்ச்சி)
சமற்கிருதம் செம்மொழியல்ல – பேரா.மருதநாயகத்தின் சிறப்பான ஆய்வுரை
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69 இன் தொடர்ச்சி)
வட நூல்கள் தமிழ் நூல்களிலிருந்து அளவின்றிக் கடன் பெற்றிருக்கின்றன!- ப. மருதநாயகம்
அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, 09.05.2021
தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 5 அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, சித்திரை 26, 2052 / ஞாயிறு / 09.05.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி அ. துரையரசி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் பா.தேவகி முனைவர் வா.நேரு நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை : செல்வி இர.திவ்வியா அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
இசைக்கலையை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றனர் -ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69 இன் தொடர்ச்சி)
கணக்கைப் படிப்போம் எளிதாக! – இலக்குவனார் திருவள்ளுவன்
–
