பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும் புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய் தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 : மண்ணாள் வேந்தன் குலக்கொடிக்கு மறவா வண்ணம் யாப்புரைக்க எண்ணி யழைத்தார் சூதாக இளமைப் பருவந் தோதாக பெண்ணாள் கவியின் தமிழாலே பிணையல் கொண்டாள் அன்பாலே நண்ணும் அவையில் இற்றைநாள் நல்ல முடிவைக் காண்குவமோ முதியோன் 2:…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4 தொடர்ச்சி) களம் : 4 காட்சி : 5 கவிஞனும், இளவரசியும் காதற்பூங்காவில் உலவுகின்றனர். இறுதிக்கட்டத்தில் மன்னன் மறைந்திருந்து காணுகிறான். இசைப்பாடல் அவன் : வானத்து முழுநிலா வஞ்சியுன் பால்வடியும் தாமரை முகம் நாணி தயங்குதடி வான்முகிலில் நெஞ்சையே கருப்பாக்கி நிலவரை போட்டொளிக்கும் கருப்புப் பணக்காரர் கனவில் பிதற்றுதலாய் வஞ்சியே என்மனது வாட்டுந் துயராலே பஞ்சினும் மெலிதாகிப் பதைத்துப் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4 காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி : குடிமக்கள் போற்றும் முடிவேந்து வாழ்க அடிபணிவார் காக்கும் அருள்வேந்து வாழிய நாட்டின் ஒளிவிளக்காம் நங்கை இளவரசி ஏட்டி லெழுதவொணா இன்பமுடன் வாழியவே அரசன் : மங்கையீர் நீங்கள் மதிக்குந் தலைவிதான் பங்கமில் யாப்பைப்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி : அணங்கே அல்லி அறியாயோ அரசன் மகளை உணராயோ இணங்கி நாமும் ஏற்றிட்டோம் இளையாள் காவல் பூண்டிட்டோம் சுணக்கம் அதிலே நேர்ந்ததுவோ சூழ்ச்சி முற்றும் அழிந்ததுவோ பிணக்கம் நம்மில் வேண்டாது பிழையைத் தடுத்தல் வேண்டுமன்றோ அல்லி : நமது காவல் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி: அதோ பாரடி மயிலே அதோ பாரடி மயிலின் அழகு பாரடி இதோ பாரடி இனிமை இன்னும் பாரடி இருசிட் டிணைதல் பாரடி கொஞ்சம் பாரடி கிளிகள் கொஞ்சல் பாரடி அணிலும் விரைதல் பாரடி …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 அமுதவல்லி – உதாரன், இளவரசி கூண்டுக்கிளையப் பார்த்துப் பாடுகிறாள் இசைப்பாடல் அமுதவல்லி: யாப்பநூல்சொல்ல வந்தார் கிளியே- என்றன் காப்புடைத்துக் காவல் கொண்டார் கிளியே கிளியே வாய்ப்பான நேர மிங்கே கிளியே- வீணில் வதையாக மறையு தந்தோ கிளியே கிளியே விழிகுருடர் என்று …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள் எண்சீர் விருத்தம் உதாரன் : நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 தொடர்ச்சி) அரண்மனை – அந்தப்புரம் பூஞ்சோலை இளவரசி அமைதியாக வீற்றிருக்க, தோழியர் வந்து சூழ்ந்து நகையாடலாக உரையாடுகின்றனர். அறுசீர் விருத்தம் தோழி 1 : தங்கநீர் ஓடை தன்னில் தறுகண் முதலை ஏறி எங்குளான் பகைவன் என்றே இளவீரன் செல்லும் பான்மை பொங்கிடும் ஒளிவெள் ளத்தில் புலப்படும் மேகக் காட்சி அங்குறும் மேற்கு வானில் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம் கனமழை பொழிய வெள்ள நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம் நெடும்பயிர் செழிக்க வண்ணத் தேர்நிரம்பும் வீதி யெல்லாம் திருவிழா மலிய நாளும் பேர்நிரம்பும் ஆட்சி மேவும் பெருவேந் தன்நங் காய்நீ கற்றறிந்த …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய மேகங்கள் கருத்துவர தோற்றந்தான் மிகுந்தமயில் தோகையை விரித்தாட காற்றினிலே குயிலோசை கனிவைமிக எழுப்புகையில் வேற்றாளாய் எனைவிலக்கி விரைந்துநீ செலலாமோ ஆதவனும் மேற்றிசையில் அழகொளியைப் பரப்பிவிட போதினையே மலர்த்தியங்கே புகுகின்ற …