குவிகம், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, கண.சிற்சபேசன்
நிகழ்வு 1 மாலை 6.30-6.45 : குறும்புதினப் போட்டிமுடிவுகள் நிகழ்வு 2 மாலை 6.45-7.45 : சங்க இலக்கியத்தில் நகைச்சுவை : பேரா.கண.சிற்சபேசன் 6.15 மணி முதல் நிகழ்வில் இணைய இயலும்நுழைவு எண் / Zoom Meeting ID: 619 157 9931 – கடவுச் சொல் / passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/34L3qlzநம் வலை youtube இணைப்பு https://bit.ly/3sFFJTQ
தமிழர் வரலாற்றுத் தடம் – 4 – தாய்மொழி காக்க நடைபெற்ற போராட்ட வரலாறுகள்
தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாற்றுத் தடம் – 4 பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தாய்மொழி காக்க நடைபெற்ற போராட்ட வரலாறுகள் என்ற தலைப்பில் இணைய வழி நினைவுப் பகிர்வுகள் நாள்: மாசி 08, 2053 20-02-2022, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 அடையாள எண்: 839 6569 6118 ; கடவுச் சொல்: 101010 கூட்டத்தில் இணைய… https://us02web.zoom.us/j/83965696118?pwd=eEVQb3ZXV3A1ZEhlUnBWNm0zY01FUT09 சான்றோர்களின் கடந்த கால ஈகத்தையும் பட்டறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திடும் நோக்கத்துடன் இந்நிகழ்வில்.. மொழிப் மீட்புப் போராட்டங்களில் களம் கண்டவர்களின் களப் பணியை பற்றி அல்லது தமது நேரடி களப் பணியைப் பற்றிய நினைவுகளை பகிர உள்ளவர்கள் 👇👇👇 மொழிப் போர் ஈகையர் ஐயா அ. இரவீந்திரன் என்ற இரவி வாமணன் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார் பற்றி அவருடைய பெருமகனார் ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பற்றி அவருடைய பெயரர் முனைவர் கோ. வீரமணி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றி அவருடைய பெருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பற்றி அவருடைய துணைவியார் அம்மா இறை பொற்கொடி அவர்கள் இணைய வழி நடைபெறும் இக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்! அழைக்கிறது.. தமிழகப் பெண்கள் செயற்களம் சென்னை, தமிழ்நாடு. 9884187979 ; 9094430334
ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம் மாசி 08, 2053 / ஞாயிறு / 20.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி. வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரியிலிருந்து பணியாளுமையர் பொறி. த.ஞானசேகரன், மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் புதிய மாதவி, மராட்டியத்திலிருந்து திருவள்ளுவர் விருதாளர் மு. மீனாட்சி சுந்தரம்,…
சமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல சமற்கிருத இணைய அரங்கம் 15 கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை மாசி 01, 2053 / ஞாயிறு 13.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி புனிதா சிவக்குமார் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர் தமிழ்க்காதலன் முனைவர் மு.கருணாநிதி நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை : செல்வி வானிலா அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
குவிகம் இணைய வழி அளவளாவல்- நேர் காணல் 2
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணைய நுழைவு எண் 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123 அல்லது https://bit.ly/3wgJCib இணைப்பு நம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…
வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை
மயிலைத் திருவள்ளுவர் சங்கம் தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் – 19 தை 14, 2053 / 27.01.2022 வியாழன் மாலை 4.00 – மாலை 6.00 கூட்ட எண் : 356 272 2898 கடவுச் சொல் : mtsacademy சிறப்புரை – பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ பங்கேற்போர் முனைவர் சேயோன் முனைவர் வாசுகி கண்ணப்பன் பேரா.கோ.பார்த்தசாரதி பேரா.க.திலகவதி திருமதி செண்பக காசி முனைவர் ஐ.அம்பேத்து
தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையவழிக் கருத்தரங்கம் 37 தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 / மாலை 6.30 குறி எண் : 894 6054 6548 கடவு எண் : 202020 வலையொளி நேரலை : Dhiravidam 1944 தலைமை: தகடூர் சம்பத்து சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழனின் மொழிப்போர் எதற்காக?” தொடர்பு : 8939 59 4500
தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 முதல் பரிசு: அமெரிக்கப்பணம் $ 1000.00 இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00 மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00 கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும். கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கட்டுரை குறித்த 5 நிமைய…
தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா
தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org
குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்
பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com
கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள், “மேடவாக்கம் – சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம்செய்யப்படும். என்றும் தென்கிழக்குஆசியாவிலுள்ள 5 பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் “அண்ணா, கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை ஆட்சி மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும் உறுதிபடக் கூறினார். 2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்விருதுகள்’’ வழங்கும் விழாவில், முதல்வர் …
