வள்ளலார் பெருவிழா
மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00 சந்திரசேகர் மண்டபம், மேற்கு மாம்பலம் , சென்னை அனைவருக்கும் வணக்கம்! சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது. வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்…
பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு
பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரிமாலை 3.00 மணி கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம் தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா? நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி…
கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! அரசிற்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! அரசிற்கு நன்றி! தமிழ்நாடு அரசு 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருது பெறும் அனைவருக்கும் பாராட்டுகள்! 2010 ஆம் ஆண்டிற்குப் பின் கலமாமணி விருது வழங்காமை குறித்து கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? என எழுதியிருந்தோம். தொடர் நடவடிக்கை எடுத்த பொழுது இயல் இசை நாடக மன்றித்திலிருந்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையிலிருந்தும் நம் மடலை அரசிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டினர். அவ்வப்பொழுது நாமும் நினைவூட்டினோம். 23.02.2019 அன்று தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! …
திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை : சிறப்புப் பொதுக்கூட்டம்
மாசி 21, 2050 செவ்வாய் 5.3.2019 மாலை 6.30 – 8.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (DRAVIDIAN MANIFESTO) சிறப்புப் பொதுக்கூட்டம் தலைமை: கலி.பூங்குன்றன் வரவேற்புரை: வழக்குரைஞர் அருள்மொழி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் – திராவிடர் கழகம்
அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்
மாசி 19, 2050 ஞாயிற்றுக்கிழமை 3.3.2019 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்
தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்) வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்) முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்) தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…
பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக), தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…
ஈ.வெ.இரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா : பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி
மாசி 12, 2050 செவ்வாய் 26.02.2019 காலை 10.00 தஞ்சாவூர், திருச்சி, செயங்கொண்டம்
கவனயீர்ப்புப் போராட்டம்
கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை
தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்
தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன் இலங்கை அரசின் தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித்…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் சென்னை 91 மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019 பிற்பகல் 3.30 தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி கலைமகள் தெரு, புழுதிவாக்கம் முன்னிலை: புலவர் இளஞ்செழியன் கவியரங்கம் தலைமை: கவிஞர இலிங்கராசா சிறப்புச் சொற்பொழிவு புலவர் துரை செயராமன் அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்
சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை
சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com தளத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட…
