இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி

கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in 

தொல்காப்பியர் பேரவை – அட்டோபர் திங்கள் அமர்வு, பேரூர்

  புரட்டாசி 15, 2048 ஞாயிறு  01-10-2017 காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை  தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.   தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர் வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன் சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன் (நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.) பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம் கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர் தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர் ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும்புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும் புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049   காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது. இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறும்…

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017  மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                    ஆழ்வார்பேட்டை, சென்னை 600018    இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு  ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்                          திரு. புதுவை  இராமசாமி தொடர்ந்து   குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்:  ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்                               (கல்வியாளர், புதுவை)   நூல் வெளியீடும்…

கம்பன் விழா, பிரான்சு

புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்

திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

புரட்டாசி 18, 2048 புதன் 04.10.2017  பிற்பகல் 3.00 இலயோலா கல்லூரி, சென்னை திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா அன்புடன் பா.இரவிக்குமார் நிறுவனர், குறள்மலைச்சங்கம் பேசி : 9543977077

பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்     அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா

புரட்டாசி 07, 2048 / 23-09- 2017, சனிக்கிழமை மாலை 5.30 – 7.00 தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா தேசியத் தைவான் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம், தைவான் தைவானில், தமிழ்ப் பள்ளி  தொடக்க விழா, தமிழ்ச் சங்கத் தலைவர்  முனைவர்  (இ)யூசி அவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா நடைபெறுகிறது.  சீன மண்ணில் பொங்குதமிழோசைதனை பரவச்செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் (இ)யூ சி அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார்…

தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு நிகழ்வரங்கம்

புரட்டாசி 06, 2048   – வெள்ளிக்கிழமை    22 . 09. 2017  மாலை – 06.30 மணி   பாரதிய வித்யா பவன், சிற்றரங்கம்,  மயிலாப்பூர், சென்னை 600 004.   வணக்கம். இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன், சுற்றுச்சூழலைப் பாதிக்காத  பரம்பரைத் தொழில் – இவற்றில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : திரு வீ . அரிதாசன்,  (நிறுவனர் :  எக்கோ கேர் / ECO CARE )…

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான் – இலக்குவனார் திருவள்ளுவன்)

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான்)    சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று  ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர்,  முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த  11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா…

தமிழ்ப்பல்கலைக்கழக நிலத்தை, இந்தி சமற்கிருதப்பள்ளிக்குத் தாரை வார்ப்பதா? –  பெ.மணியரசன் கண்டனம்

சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்!   தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981…