உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு

  உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாளில் நடைபெற உள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கம் அனுப்பும் இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர். கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும். முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :…

வவுனியாவில் இலக்கிய விழா

  ஆடி 21, 2048 ஞாயிறு ஆகத்து 06, 2017 வவுனியாவில் இலக்கிய விழா தமிழ் விருட்சம் சமூக அமைப்பு செல்லமுத்து வெளியீட்டகம் இனிய நந்தவனம் பதிப்பகம்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா

உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன) எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் –…

சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி, புதுச்சேரி

சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி,  புதுச்சேரி  ஆனி 11-15, 2048 / சூன் 25-29, 2017 காலை 10.00 முதல் இரவு 8.00 வரை தமிழ்ச்சங்கம், வள்ளளலார் சாலை, புதுச்சேரி 605 011   வாய்ப்புள்ள அனைவரும் வருக! அ.சு.இளங்கோவன் பொறுப்பு அலுவலர் சாகித்திய அகாதமி, சென்னை

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு ஆனி 10, 2048 /   24-06-2017 /  சனிக்கிழமை மாலை 6.00 மணி ‘தமிழில் அகராதிகள்’ உரையாற்றுபவர் : திரு நடராசன் – சந்தியா பதிப்பகம்  சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும்  இந்த மாதம் ஆனி 09, 2048  / வெள்ளிக்கிழமை   23.06.2017 மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும்  மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை :  மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம்,  திரு சி. இரவி.  (துறை : பரம்பரை…

அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு ஏற்பாடு – பாரதி புத்தகாலயம்

அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு அன்புடையீர், வணக்கம் சென்னையில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. வாசகர்களைச் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது விவரங்களுடன், தங்களது எந்தப் புத்தகம் குறித்து வாசகர்களுடன் உரையாட விரும்புகிறீர்கள் என்ற விவரத்தையும்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம். வாசகர் சந்திப்பு அன்றாடம் 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும்   ஒரு மணிநேரம் ஒதுக்கித் தரப்படும். புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் செய்து தரும் வசதிகள்: திறந்தவெளியில் அழகுபடுத்தப்பட்ட அரங்கு…

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்   அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048  – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா, சென்னை

  ஆனி 03, 2048 / சூன் 17, 2017 மாலை 5.30 பிட்டி தியாகராயர் அரங்கம், சென்னை 600 017  அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா அன்புடன் அழைக்கும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை

தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் விருதுநகர் செந்திக்குமார(நாடார்) கல்லூரி)     நாள் ஆடி 26, 2048 /  வெள்ளிக்கிழமை / ஆகத்து 11, 2017   ஆய்வுக்கட்டுரை பெறுவதற்கான இறுதிநாள் :  ஆடி 15, 2048 / சூலை 31, 2017   தொடர்பிற்கு: முனைவர் சு.தங்கமாரி பேசி: 9894102130 மின்வரி: pgtamil@vhnsnc.edu.in

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை

  அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும்   கிருட்டிணா  இனிப்பகமும் இணைந்து  நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடர் நிகழ்ச்சி   வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017. செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு   தலைமை :  தாமரைத்திரு நல்லி குப்புசாமி    முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் அன்னம் விருது பெறுபவர் : இசைக் கலைஞர் தி. கலைமகன்  நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி…