இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? – கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.       இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?    அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…

கண்டுபிடி! விடுதலை செய்! சதிக்கு முடிவு கட்டு! – ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள்

வருகிற ஆவணி 14, 2047 / ஆகத்து 30 ஆம் நாள் அன்று, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழமண்ணில் வாழவழியின்றித் தவிக்கும் தமிழர்களிடையே,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடி! தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்! நஞ்சூட்டப்பட்ட  மேனாள் போராளிகளைக் கொலை செய்யும் சதிக்கு முடிவு கட்டு! என ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். நாமும் பல்வேறு வகைகளில் இத்தகைய  கோரிக்கைகளை வலியுறுத்த, தெருவுக்கு வருவோம்.    அன்புள்ள தமிழினியன். அமைப்பாளர் தமிழீழ மக்கள் தோழமை மையம். 345அ, வந்தவாசி சாலை மாத்தூர் வெம்பாக்கம்…

வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை

ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு  பிற்பகல் 2.30   சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு

குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு

ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016   சனிக்கிழமை மாலை 6.30 மணி குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு அண்மையில் படித்த புத்தகங்கள் – எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் இம்மாதக்  கதைவாசிப்பு :- திருமதி இலதா இரகுநாதன் திரு சதுர்புசன் புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6,  மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

பாரதியின் பாதையில் நிகழ்வு 03, சென்னை

ஆவணி 02, 2047 / ஆகத்து 18, 2016 மாலை 6.30 விருது வழங்கல் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யாபவன் இரா.காந்தி த.இராமலிங்கம் மெ.சொக்கலிங்கம் இரா.மதிவாணன் விசய்பிரசாந்து மணிமேகலை கண்ணன்

சென்னைக் கம்பன் கழகத்தின் 42 ஆம் ஆண்டு விழா

  வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின்  ஆண்டு விழா வருகிற ஆடி 28,29&30, 2047 / 12,13&14.08.2016 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. தாங்கள், தங்கள் உறவு நட்புடன் வருகை தர வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார்.                       நாள்   : ஆடி 28, 2047 /  12.08.2016, வெள்ளிக்கிழமை                     நேரம்…

பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்

கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர்  குமரிச்செழியன்