மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்
சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம் மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்
திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி
மார்கழி 22 – 24, 2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்
பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்
மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…
ம.செந்தமிழனின் மரபுத்தொழிற் பயிற்சி அறிமுகம்
மார்கழி 10, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 4.00
மக்கள்திரள் மாநாடு, மயிலாடுதுறை
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2015 காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
நாகரத்தினம் கிருட்டிணாவின் புதினங்கள் : வெளியீடும் கருத்தரங்கமும்
மார்கழி 11, 2046 / திசம்பர் 27, 2015 மாலை 4.00
கோ.நம்மாழ்வார் நினைவேந்தல், எலந்தங்குடி, மயிலாடுதுறை
மார்கழி 13 & 14, 2046 / திசம்பர் 29 & 30, 2015 இயற்கை உழவர்கள் மாநாடு தமிழக இயற்கை உழவர் இயக்கம்
916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்
செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் – தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்
க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு இதழின் இலக்கியப் பணிகள்
நீதிக்கட்சி 100 – பாட்டரங்கம்
பாராட்டரங்கம் பாட்டரங்கம் கருத்தரங்கம் மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 மாலை 6.00 – இரவு 9.30
தமிழிலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் நெறிமுறைகளும் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு காவியா பதிப்பகம் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அறிக.
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சேலம்
மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 காலை 10.00 முதல் திராவிடர் விடுதலைக்கழகம்