vaanambaadi-april12-01

vaanambaadi-april12-02 vaanambaadi-april12-03  vaanambaadi-april12-05

vaanambaadi-april12-04

குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.

விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர்.

வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர்.

நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத் வாழ் தமிழர்களும் குடும்பத்துடன் வந்து பெருமை சேர்த்தனர்.

வானமளந்த தமிழைப் போற்றும் வானம்பாடியர் வாழ்க!