image-49612

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு – தொடர்ச்சி) பூங்கொடி அரங்கின் தோற்றம் பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர், தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர், பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி           ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால்     70           விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித் துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும் இடையறா தருவி இழிதரல் மான நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை                பொழிந்தனள்; மக்கள் ...
image-49726

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 - தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) அறுவை - துணி சவளி ...
image-49685

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170 - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 171-175 171. Abscondenceதலைமறைவு அஞ்சியொளிதல்    ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ பதுங்கியிருத்தல் அல்லது சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிந்திருத்தல்175. Absconderதலைமறைவானவர் பதுங்கியவர் அஞ்சியொளியுநர்   நீதிமன்றப் பிடியாணையின் செயல்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு மறைந்து வாழ்பவர்.   (அஞ்சியொளியுநர் பற்றிய வெளிப்படை அறிவிப்பு ...
image-49719

உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி - தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 இரட்டிப்பு இலாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டியவத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை. மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் ...
image-49716

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் - தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் பேராசைபகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது ...
image-49710

வள்ளுவர் சொல்லமுதம் 8 :  அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும்

(வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன் - தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 6 விருந்தும் மருந்தும் 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்', என்பார் அருந்தமிழ் ...
image-49680

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 166-170 166. Abrogate (வினைச்சொல்)  வழக்கொழியச் செய்  வழக்கறு;  அழி ; நீக்கு ; திரும்பப்பெறு முடிவு கட்டு   நடைமுறையிலுள்ள விதியையோ சட்டத்தையோ பயன்முறையையோ செயல்பாட்டிலுள்ள எதையோ வழக்கொழியச் செய் அல்லது அதற்கு முடிவு கட்டு          167. Abrogation (பெயர்ச்சொல்)தவிர்த்தல் வழக்கொழித்தல்சட்ட நீக்கம் ...
image-49704

தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துத் தனக்கான கட்சியைத் தொடங்கி  அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்தையும் 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்' என ‘அகரமுதல’ இதழுரை வாயிலாகத் தெரிவித்து இருந்தோம். அதில், 'தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றி, கழகம் ஆகிய ...
image-49610

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி - தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடிக்கு வரவேற்பு அழகிய அல்லி மலையுறை யடிகள் அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதரச்             சுருளலை எழுப்பும் கருநிறக் கடலுள், பகைபிளந் தோடும் பான்மையன் போல மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும் மரக்கலம் ஏறி, மணிநீர்க் கடல்தன் புறத்தினில் சூழ்தரல் போன்று மடமை      45           அகத்தினில் சூழ்தர அல்லற் பாடுறும் கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ...
image-49602

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 - தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) Border - வரம்புகள்பூஞ்செடிகளைக் சூழ்ந்து ...
image-49700

ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரைஇடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு ஆசியவியல் நிறுவனம்43 ஆவது ஆண்டு நிறைவு விழாஉலகு தழுவிய தமிழ் விழாமொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்அயலகத் தமிழர் ஆய்வு மையம் - அடிக்கல் நாட்டுதல்தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்கோயில் புராண நூல் வெளியீடுபோதி தருமரும் ஆசியப் பண்பாடும் ...
image-49676

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 161-165 161. Abridged editionசுருக்கப் பதிப்பு   புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் ...