(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் - தொடர்ச்சி)
புகழ்மாலை
(பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964)
இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி.
பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி.
தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி.
பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி.
ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த ...