(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 4 இன் தொடர்ச்சி)
குமரிக் கோட்டம்
அத்தியாயம் 2
பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, 'அப்பா ! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள் ' என்று கெஞ்ச வேண்டும், 'சீ நீசா ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே ...