பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில்
சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான
10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம்.
நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம்.
கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், ...