தோழரீர் வணக்கம்!
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில்
தை 09, 10, 2047 / 2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில்
சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில்
“சிந்தனையாளன் பொங்கல் மலர் - 2016” வெளியீடு
தமிழ்வழிக் கல்வி - இந்தி ஆதிக்க எதிர்ப்பு,
நீராண்மை - வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு,
மது ஒழிப்பு மாநாடு
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஒன்றுபட்டுப் ...