(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: தொடர்ச்சி)
இயல் – 4
இலக்குவனார் கவிதைகள் - பகுப்பாய்வு
இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார்.
‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே’ (தொல்-செய்)
என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா ...