image-11889

இசை முரசு நின்றது! இரங்கற்பா!

இசை முரசு ஒலித்தது மார்கழி 11, தி.பி. 1956 / திசம்பர் 25, கி.பி. 1925 : ஓய்ந்தது பங்குனி 25, 2046 / ஏப்பிரல் 08, 2015   நாகூர்  தேன்குரல் அனிபா (HONEYபா!) - (உ)ருத்ரா “அழைக்கின்றார் அண்ணா” என்ற கணீர் தேன்குரலில் திராவிடக் கீதம் யாழ் மீட்டிய‌ மா மனிதர் திரு நாகூர் அனிபா மறைந்ததற்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனைப்பாடல்கள்? அந்தக் குரல் சுவடுகளுக்கு இறைவனின் ...
image-11887

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி)   காட்சி - 19   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :      மரக்கிளை நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி ஈடுபடல் நல் இன்பத்தில்) பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும் வானை முட்டுது! பார்த்தாயா? ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும் ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்! என்றே ஆண்சிட்டு விடையிறுக்க (குறுநகை கொண்டு ...
image-11885

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 5 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 5 (புத்தக முயற்சிச் சிக்கல்)  1982-இலிருந்து புத்தக வேலையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே இயேன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக் குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும் என்னிடம் இருந்தன. அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும் கிறித்துமசு வாழ்த்துகளும் மட்டுமே ...
image-11882

நெடுந்தீவில் ‘நாங்கள்’ இயக்கத்தின் கல்விப்பணி!

நெடுந்தீவில் ‘நாங்கள்’ இயக்கத்தின் கல்விப்பணி!     தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணிப் பகுதி அதிகாரி திரு.சான் அவர்களது வேண்டுகோளின் படி, அப்பகுதயில் கல்வி கற்க ஆர்வம் இருந்தும்   பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்களது கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கற்றல் கருவிகள் வழங்கப்பட்டன.   வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ ...
image-11878

படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!

படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்   மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு      அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு ...
image-11873

வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி

    அமிழ்ந்துறையும் மணிகள்  ஆழ்கடலின் கீழெவர்க்கும்      அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள்      அமிழ்ந்துறையும், அம்மா!  பாழ்நிலத்தில் வீணாகப்      பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள்      பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ்      காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர்      கணக்கில்லை, அம்மா!  இடமகன்ற போர்முனைதான்      ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர்      எத்தனைபேர், அம்மா! (வேறு)  தக்க திறனிருந்தும் - நல்ல      தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி - மக்கள்      மேன்மை அடையாரம்மா! சூழ்நிலை வாய்த்திலதேல் - சூரனும்      ...
image-11853

ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சி தொடக்கவிழா

  அன்புடையீர், வணக்கம். உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாய் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நேரம்: மாலை 6மணி  இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன் விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும். தங்கள் ...
image-11845

இனமே சாகும்! – பாரதிதாசன்

தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும் தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ? தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையிற் செய்ததென அதைம றந்து தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும், தமிழனுக்குத் தனிமுறையில் ...
image-11859

பிரண்டைத் திருவிழா – பனை ஓலை நுழைவுச் சீட்டு!

சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச ...
image-11789

கலைச்சொல் தெளிவோம்! 129. தேனீ வெருளி-Apiphobia

தேனீ வெருளி-Apiphobia     தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை. எனினும் தேன்+ஈ தான் தேனீ. தேனீ பற்றிய இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia    - இலக்குவனார் திருவள்ளுவன்
image-11551

தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி

  தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி - இலக்குவனார் திருவள்ளுவன்   படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் ...
image-11839

ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை

ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்!   தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், ...