villivakkam_vellam-flood

ஓடிவந்த கொலைமழையில்
ஓடியதோ சாதிமதம்
தேடிவந்த உதவிகளில்
தெரிந்ததெலாம் மனிதமனம்
திறந்துவைத்த கோவில்களில்
தெய்வமெலாம் மனிதர்களே
மறந்துவிட்ட சாதிகளும்
மதவெறியும் நமக்கெதற்கு?

செந்தலை கவுதமன்

senthalai_gowthaman