(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி)
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 095. மருந்து
நோய்கள் வரும்முன் காக்கும்,
வந்தால், நீக்கும் மருத்துவம்.
மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
உடல்சூடு, குளிர்ச்சி, காற்று,
நிறையினும், குறையினும் நோயே.
”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),
அற்றது, போற்றி உணின்.
'மருந்து”என, வேண்டாம், உணவு
முழுதும் செரித்தபின் உண்டால்.
அற்ஆல் ...