அன்பார்ந்த தமிழ் உறவுகளே...
வணக்கம்.
மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)
என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும்.
உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மலேசியா-சிங்கப்பூர் ...