கலைகளால் செழிக்கும் செம்மொழி உரையரங்கம், சென்னை

இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி பங்குனி 29, 2048 ,  ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30 பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004 ‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’ தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி  தி.க.ச.கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : நாடகக் கலைஞர்  தி.க.ச.புகழேந்தி நிரலுரை : துரை இலட்சுமிபதி தகுதியுரை : செல்வி ப….

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்னை

அன்புடையீர்,  வணக்கம். இலக்கியவீதியின்  – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘     பங்குனி 01, 2048 –  செவ்வாய் —  14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  நடைபெற இருக்கும்     ‘வில்லிசையால் செழிக்கும்  செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு    தலைமை : திரு சிவாலயம் மோகன்     தொடக்கவுரை  : கலைமாமணி சுப்பு ஆறுமுகம்   அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்   சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

  மார்கழி 26, 2047  செவ்வாய் 10.01.2017  மாலை 06.30 மணி  பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘   முன்னிலை  : திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு

அன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘  வரிசையில் இந்த மாதம் –  08.11.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு –   ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன்  சிறப்புரை : திரு மாலன்  அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம்   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன்  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு

  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று   மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு    சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்:  எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

‘இலக்கியவீதி’யின் ‘மறுவாசிப்பில் கிருத்திகா’ – கடலோடி நரசய்யா

அன்புடையீர்! வணக்கம். நலனே விளைய வேண்டுகிறோம். ‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்,    (பங்குனி 30, 2047 /  12.04.2016 செவ்வாய்க்கிழமை   மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ) ‘மறுவாசிப்பில் கிருத்திகா‘ நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் அன்புடன்- இலக்கியவீதி இனியவன்.

மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி

மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30 சென்னை பாரதிய வித்யா பவன் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  மறு வாசிப்பில் வை.மு.கோ. தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்.  

இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்

அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின்,  இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று  மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்!     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’

  அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..​​   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்