தொல்லியல் ஆய்வுமையம் – நூல் வெளியீடும் பாராட்டரங்கமும் கருத்தரங்கமும்

  மாசி 09, 2047 / 21.02.2016 காலை 10.00 – மாலை 5.00 திருச்சிராப்பள்ளி கீழ்வாலைப் பாறைஓவியங்களின் மருமங்கள் – ஆங்கில நூல் வெளியீடு  

இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை

  மாசி 09, 2047 / 21.02.2016 மாலை 4.00 சரவணகுமாரின் கருப்புச்சட்டை இரவிபாரதியின் முதல் படி தலைமை : அற்புதம் அம்மாள் வெளியீடு : கோவைஇராமகிருட்டிணன் பெறுநர்:  கொளத்தூர் மணி

வீரமாமுனிவரின் ‘கிளாவிசு’ நூலின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும் கருத்தரங்கமும்

  தை 27, 2047 / 11 பிப், 2016இல் ஏலாக்குறிச்சியில் கருத்தரங்கும் நூல்வெளியீட்டு விழாவும் நடைபெறஉள்ளன . ‘கிளாவிசு’ என்னும் இலத்தீன் சொல் சாவியைக்குறிக்கும்; உயர்தமிழ்இலக்கியத் திறவுகோலாக இப்பெயரில் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய சிறந்த தமிழ்இலக்கணம்; இதனை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை.   முதுமுனைவர் ச. இராசமாணிக்கம் என்ற துறவி ஆங்கிலத்தில் பெயர்த்தார். வெளிவரவில்லை. நான் தமிழில் எழுத்ததிகாரம் மட்டும் ஆய்வுரையுடன் மொழிபெயர்த்துள்ளேன். இந்நூல் அன்று வெளியிடப்பெறுகிறது. கருத்தரங்கில். மூதறிஞர் செ வை சண்முகம்,  முனைவர் பா வளனரசு,  முனைவர் திலகவதி,…

சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு   தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005   தலைமை :  அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா

  வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் “பண்டைய தமிழரின் நில மேலாண்மை” என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி  ஆனந்தஇராசன்

வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை

  25 ஆவது விழா மருத்துவ அறிவியல் மாநாடு ஞாயிறு :24/01/16 காலை : 9 மணி முதல் 5 மணிவரை இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம் (IOA) 69,திரு.வி.க சாலை, அசந்தா அருகில் இராயப்பேட்டை , சென்னை -14 (பேசி: 28116807, 9841055774 தலைமை : மரு.கமலிசிரீபால் முன்னிலை :திருமதி . மணிமேகலை கண்ணன்,  மரு.செயச்சந்திரன் சிறப்பு விருந்தினர் : மரு. இளங்கோவன் : ‘மெய்நிகராக்கம் வாழ்கை’ புத்தகம் வெளியிட்டுச் சிறப்புரை தியாகி சுவாமிநாதன், தோப்பூர் சுப்ரமணியன் நினைவுப் பரிசு. நூல்…

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு   வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும்.   விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும். விருதுகள் :   திருவள்ளுவர் விருது : திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப்…

தமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான கொண்டாட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015 காலை 09.30 – நண்பகல் 1.00   எசு.இராமகிருட்டிணனின் “வீடில்லாப் புத்தககங்கள்” நூல் வெளியீடு  

1 4 5 6 9