தமிழக வரலாற்று நிகழ்வை ஆரியக் கதையாக்கும் சமற்கிருத நூலார் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53 / 69  இன் தொடர்ச்சி)

சங்கரரின் சமற்கிருதப் படைப்புகளிலும் தமிழ்ப்பாடல்களின் செல்வாக்கு உள்ளது – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 51 / 69  இன் தொடர்ச்சி)

அகில இந்திய அறிவுமரபிற்குத் தமிழின் பங்களிப்பு பேரளவினது! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50 / 69  இன் தொடர்ச்சி)

வருண வரையறையை வலியுறுத்தும் சுக்கிரநீதியும் பகவத்துகீதையும் எங்ஙனம் செவ்விலக்கியம் ஆகும்?

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49 / 69  இன் தொடர்ச்சி)

வருண நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69  இன் தொடர்ச்சி)

மனுநீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது

 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69  இன் தொடர்ச்சி)

ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு  இரண்டும் ஒன்றும் மூன்று  முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின் அறிவு ஆறு ஆறும் ஒன்றும் ஏழு கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு ஏழும் ஒன்றும் எட்டு உடலில் சாணின் அளவு எட்டு எட்டும் ஒன்றும் ஒன்பது தொல்காப்பிய இயல்கள் மூ ஒன்பது ஒன்பதும் ஒன்றும்…