திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை)   இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு       நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.   கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்       செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…

திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால்   06. அமைச்சு இயல்  அதிகாரம் 071. குறிப்பு அறிதல்    பிறரது மனஉணர்வுகளைக்  கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக்  குறிப்(பு) அறிவான்,  எஞ்ஞான்றும்,      மாறாநீர் வையக்(கு) அணி.        முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார்          உலகிற்கே நல்நகை ஆவார்.   ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,     தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்.         மனத்தின் உள்கருத்தை ஐயம்அற,         உணர்வார் தெய்வத்திற்குச் சமம்.      குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள்,      யாது…