கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா

தமிழ் வளர்ச்சித் துறை

நாகப்பட்டினம்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும்

இலக்கியக் கருத்தரங்கம்

கார்த்திகை 08, 2053

24.11.2022

வியாழன் முற்பகல் 10.00

பேராசிரியர் கா.சுப்பிரமணியன்

பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார்

கவிஞர் சுரதா

ஆகியோரைச் சிறப்பிக்கும்

இலக்கியக் கூட்டம்

இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி

காஞ்சூர் சோதனைச் சாவடி

நாகூர், நாகப்பட்டினம்