ஆவணி 18,  2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30

அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர், சென்னை

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும்

 நினைவேந்தல் உரை  & நூல் திறனாய்வு உரை

1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள்

  1. தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’

 ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் 

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)