ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30 

உமாபதி அரங்கம், சென்னை

மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும்  –

அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா.

பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க

அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்….

– ஆதிரா முல்லை

 

azhai-narayanankannan-varaverpu