வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..

 

இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து,

இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும்

தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி..

 

இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30.

மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில்,

 

தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக

செயல்பட விழைகிறோம்..

 

நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு,

தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்..

 

என்றென்றும் அன்புடன்..

இலக்கியவீதி இனியவன் 

(நெறியாளர் : இலக்கு)

ப.சிபி நாராயண்..

(தலைவர் : இலக்கு)

ப. யாழினி. 

(செயலர்: இலக்கு)

வாசுகி பத்ரிநாராயணன்
ஒருங்கிணைப்பு

azhai_ilakku_sep12