தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் சென்னை 91 மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019 பிற்பகல் 3.30   தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி கலைமகள் தெரு, புழுதிவாக்கம் முன்னிலை: புலவர் இளஞ்செழியன் கவியரங்கம் தலைமை: கவிஞர இலிங்கராசா சிறப்புச் சொற்பொழிவு புலவர் துரை செயராமன் அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும்.  எனவே அதற்கு முதல்வரும்  வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 (குறள்நெறி) உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி! உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்! மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்! மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!. கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்! மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி! கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்! வானம்…

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட…

இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி

மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019 மாலை  6 மணி  இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை இலக்கியச்     சிந்தனை 584 :  அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)  சிறப்புரை  :  புதுவை இராமசாமி  குவிகம் இலக்கிய வாசல் 47  “கதை கேட்கலாம் வாங்க “ கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன் அரங்கம்அடைய

சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி

உலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம்  இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019  மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு

இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 மாலை 06.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன்  கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை: செல்வி ப. யாழினி     உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் 

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா                                      முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்! பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…

தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்

மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்   தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019 நிறைவு விழா: நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு ஆடி 01, 2050 / 27.07.2019   முனைவர் மு.கலைவேந்தன் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204 பேசி 04362 260711;  94867 42503;  mukalaiventhan@gmail.com

உடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடல் கொடை – விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. ஆனால், அத்தகைய விழிப்புணர்வு முதலில் அது தொடர்பான அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவை. எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வு அரசிற்கு இல்லாத வரையில் எந்தத் திட்டத்தாலும் முழுப்பயன் கிட்டாது என்பதே உண்மை. உடல்கொடை குறித்து ஓரளவு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கருதுவது போல் இவ்விழிப்புணர்வு அரசால் ஏற்பட்டதல்ல. செய்தியிதழ்கள் உடற்கொடை பற்றிய  செய்திகளைப் பதிவிடுவதால்…

மாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி

மாணவர்களும் பகுத்தறிவும் தோழர்களே!  உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு  ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய பட்டறிவால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக ஆராய்ந்து கண்ட, பெற்ற பட்டறிவுகள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற செய்திகளைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற செய்திகளைச், சொல்லுகிற செய்திகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்…