கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]  06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…

மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்

வைகாசி 18, 2050 சனி  01.06.2019 முதல் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை துளசி, கிங்குசுடன் மூத்தோருக்கான தமிழ் வகுப்பு ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!  

அளவளாவல் : திரு ம.நித்தியானந்தம்

வைகாசி 19, 2050 / ஞாயிறு / 02.06.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திரு ம.நித்தியானந்தம் எழுத்தாளர், நூலக / திருத்தல ஆர்வலர் 

கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]

கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி.  2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3.  மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும்.  4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.   தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…

விடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை

வைகாசி 18, 2050 சனி  01.06.2019 மாலை 4.00 பட்டிமன்றம் தொடக்கவுரை:  வழ.அ.அருள்மொழி நடுவர் : பேரா.சுப.வீரபாண்டியன் வாசகர் சந்திப்பு கலந்துரையாடல்: திராவிட இயக்க இதழியல் க.திருநாவுக்கரசு கோவி.இலெனின் அ.குமரசேன் ஆளூர் சா நவாசு இரா.விசயசங்கர் விருது பெறுநர்: பொத்தனூர் க.சண்முகம் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் முகம் மாமணி  பாராட்டுரை :  மானமிகு கி.வீரமணி வாழ்த்துரை : தா.பாண்டியன் அ.இராமசாமி அ.மா.சாமி 

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

வைகாசி 11, 2050  சனி   25.05.2019  மாலை  06.00 மணி  சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச்     சிந்தனை 586 சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்  

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019 மாலை 4.00 இடம் : திருக்குறள் பேரவை 22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61 கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன் கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன் அன்புடன் த.மகாராசன் அமைப்பாளர், 24, கலைமகள் தெரு புழுதிவாக்கம்,சென்னை 600 091 பேசி 044 – 2242 1983 ;  98412 91492

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.   2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை…

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர். விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன் பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி…

பிள்ளைச் செல்வங்கள் நன்னெறியில் நடை பெற வாய்ப்பு! திருக்குறளைக் கற்பித்துப் பணப் பரிசும் தருகிறார்கள்!

இயங்கு தமிழ் வழங்கும் திருக்குறள் கற்றால் …. மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால் முதல் பரிசு உரூ.25,000 பயிற்சிக்காலம் சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய வகுப்பு மையங்கள் மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம் (பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்) தொடர்பிற்கு: 98405 79871, 98400 03360, 99404 92064

இலக்கு பத்தாம் ஆண்டு நிறைவு

வணக்கம். வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவனில் “சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்” என்கிற நிகழ்வை இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்  இணைந்து நடத்த இருக்கின்றன. மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப் போற்றவும், இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும், தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்   வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி தொடக்கம்  : திரு ம.  முரளி முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு நாயக…