ஈழத்தின் கண்ணீர்தானோ !
அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?
விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தருமம்தானோ?
நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?
– விக்கி
http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html
Leave a Reply