vanakkam01

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்

– வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்