யாவும் நீ! – தாயுமானவர் இலக்குவனார் திருவள்ளுவன் 03 January 2016 No Comment யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக் கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ; துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ; ஆவி, யாக்கை நீதானே ! தாயுமானவர்: சொல்லற்கரிய: 5 Topics: கவிதை Tags: இறைவணக்கம், கடவுள் வாழ்த்து, தாயுமானவர், யாவும் நீ! Related Posts நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் எண்ணிறந்த குணத்தோய் நீ! பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம் தமிழ்க்கூடல், தனிப்பாடல் அகமே நீ வாழ்த்துக! – மேதை வேதநாயகம் முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! – இராமலிங்க வள்ளலார்
Leave a Reply