கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்

 

வணக்கம்.

 சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018

மாலை 06.30 மணிக்கு

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , 

இலக்கியவீதி  அமைப்பும்,

திரு கிருட்டிணா இனிப்பகமும் 

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில்

கவிஞர்  பிரமிள்

பற்றிய  நிகழ்வுக்கு

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .

 

முன்னிலை ; இலக்கியவீதி இனியவன்

தலைமை : கவிஞர் அழகிய சிங்கர்

அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன்

கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை  :  முனைவர்  கால சுப்பிரமணியம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்

தகுதியுரை : செல்வி ப. யாழினி

என்றென்றும் அன்புடன் 

இலக்கியவீதி இனியவன்

பாரதிய வித்தியா பவன்

திரு கிருட்டிணா இனிப்பகம்