இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு

அன்புடையீர் , வணக்கம் .  ஆடி 23, 2048  செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்,   இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு   செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள் அன்னம் விருது…

‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு

அன்புடையீர்! வணக்கம் . இவ்வாண்டு  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டுத் தொடக்க விழா என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இலக்கியவீதியும்  சிரீ கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும் இணைந்து நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான ஆறாம்   நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.   ஆனி 27, 2048 / 11.07.2017. செவ்வாயன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘செம்மொழியின்  செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. –   வாழ்த்துரை :…

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை

  அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும்   கிருட்டிணா  இனிப்பகமும் இணைந்து  நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடர் நிகழ்ச்சி   வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017. செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு   தலைமை :  தாமரைத்திரு நல்லி குப்புசாமி    முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் அன்னம் விருது பெறுபவர் : இசைக் கலைஞர் தி. கலைமகன்  நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி…

செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு

அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின்  இந்த ஆண்டுக்கான தொடர்:  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப்  பொம்மலாட்டக்கலையின் பங்கு  சித்திரை 26, 2048 / 09.05.2017 /  மாலை 06.30  இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  சிறப்புரை : திரு மு. கலைவாணன்  அன்னம் விருது பெறுபவர் :  திரு மு. க. முத்தரசன்  நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை :  திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…

இலக்கியவீதி இனியவன் பவழவிழா, சென்னை

  சித்திரை 03, 2048 : 16/4/17 : காலை 10.00 கந்தசாமி( நாயுடு) கல்லூரி, அண்ணாநகர், சென்னை     இலக்கிய ஆர்வலர் அனைவரும் வருக! அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்

கலைகளால் செழிக்கும் செம்மொழி – முதல் நிகழ்வு

  மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30 சென்னை 600 004 அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.  என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். இலக்கியவீதி & பாரதிய வித்தியாபவன்

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

  மார்கழி 26, 2047  செவ்வாய் 10.01.2017  மாலை 06.30 மணி  பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘   முன்னிலை  : திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

தமிழ்க்கூடல் தனிப்பாடல் – நிறைவு நிகழ்ச்சி

  கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 மயிலாப்பூர், சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : புலவர் தி.வே.விசயலட்சுமி இராம.வீரப்பன் அறிஞர் அரங்கம் : தாவீது (டேவிட்) பிரபாகர் இளைஞர் அரங்கம் : சி.நிகமானந்த(சருமா) இலக்கியவீதி இனியவன் சென்னைக் கம்பன்கழகம் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம்

கவிஞர் சிற்பியின் ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ‘ நூல் அறிமுக விழா

வணக்கம். தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி. இது இலக்கியவீதி அமைப்பின், வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல. வழக்கமான இடத்திலும் அல்ல. இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி. வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் , உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30. (தேநீர்:  05. 00 மணி) சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, தண்டபாணி தெரு, (தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்.. பர்கிட் சாலை வழி.) இலக்கியவீதியும், சிற்பி…

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம்   புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30  ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .     தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி .  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு

  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று   மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு    சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்:  எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.