திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….
திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்
(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044. குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும், வராதபடி கடிந்து விலக்குதல் செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார் பெருக்கம், பெருமித நீர்த்து. செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம், இல்லார் முன்னேற்றம் பெருமையது. இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா உவகையும், ஏதம் இறைக்கு. கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு, ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள். தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை
(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும். அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும், உள்அழிக்கல் ஆகா அரண். அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு. சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ, நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு. அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும். எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப(து),…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி
(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி. செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம், செல்வத்துள் எல்லாம், தலை. செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த செல்வம், கேள்விச் செல்வமே. செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது, வயிற்றுக்கும், ஈயப் படும். காதுக்குக் கேள்வி நல்உணவு இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு. செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை
(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 041. கல்லாமை கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும், பல்வகைத் தீமைகளும், இழிவுகளும். அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய நூல்இன்றிக், கோட்டி கொளல். நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல். கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும் இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று. கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல். கல்லா தவரும்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி
(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040. கல்வி கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள். கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின், நிற்க, அதற்குத் தக. படிப்பதைத் தெளிவாகப் படிக்க; படித்தபின் படித்தபடி நடக்க. எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும், கண்என்ப, வாழும் உயிர்க்கு. அறிவியலும், இலக்கியமும், வாழும் உயிருக்கு, இரண்டு கண்கள். கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி
(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 039. இறை மாட்சி ஆள்வோரிடம் அமைய வேண்டிய, பேரறிவுத் திறனும், பெரும்பண்புகளும். படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும் உடையான், அரசருள் ஏறு. படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண் உடையான், நல்ல ஆட்சியான். அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும் எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு. அஞ்சாமை, கொடைமை, அறிவு, ஊக்கம், ஆட்சியரது இலக்கணம். தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும், நீங்கா, நிலன்ஆள்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்
(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ் உலக இயற்கை முறைமைகளை, உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம். ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள், போ(கு)ஊழால் தோன்றும் மடி. ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்; போகுசூழல் சோம்பலால் பொருள்போம். பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும், ஆகல்ஊழ் உற்றக் கடை. அழிவுச் சூழலில் அறியாமைஆம் ஆக்கச் சூழலில் அறிவுஆம். நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்
(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல் பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை, முழுமை யாகவே அறுத்[து]எறிதல். அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும், தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து. தொடரும் பேராசைதான், எல்லா உயிர்களின் பிறப்புகட்கும் விதை. வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது, வேண்டாமை வேண்ட வரும். விரும்பின், பிறவாமையை விரும்பு; விருப்புக்கெடின், இல்லை பிறப்பு. வேண்டாமை…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்
(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. துறவற இயல் அதிகாரம் 026. புலால் மறுத்தல் அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள். தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்….? உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்….? பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி, ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு. காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத் தின்பார்க்கு, அருளும் இல்லை. படைகொண்டார்…