‘மறுவாசிப்பில் சாவி’

இலக்கியவீதி  & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –   இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.   புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை  மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்…    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை

  வணக்கம். நலம், வளம்,  சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று  மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்..   என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..  

பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை

சென்னைக் கம்பன்கழகம் சிற்றிலக்கியச் சுற்றுலா பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்- முனைவர் மறைமலை இலக்குவனார் உரை பேரா.மு.இரமேசிற்குத் தமிழ்நிதி விருது வழங்கல் இராம.வீரப்பன் தலைமை மார்கழி 7, 2045 / திசம்பர் 22, 2014 சென்னை  

‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்

  இராணிமைந்தன் நூல் வெளியீடு   சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி  இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய   வீதி இனி்யவனின்  அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும்  பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …

பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது

  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்   பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி

வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..   இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து, இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும் தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி..   இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30. மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில்,   தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட விழைகிறோம்..   நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்..   என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்  (நெறியாளர் : இலக்கு) ப.சிபி…

இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014

வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,  பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்  நிகழ இருக்கிறது..  தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..)  ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​

இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..              ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,              மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..                                தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..   சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..               விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…