கடிகை அருள்ராசின் கடல்நீர்நடுவே – நூல் வெளியீடு
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 மாலை 4.00 கடியப்பட்டணம்
வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கம் : நூல் வெளியீடு
குவைத்து ஆடி 29, 2046 / ஆக. 14, 2015 மாலை 5.00
‘இனமானப் பேராசிரியர் வாழ்வும-தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் சார்பில் பேராசிரியர் அ.ர.சனகன், முனைவர் ந.க.மங்கள முருகேசன் ஆகியோர் எழுதிய ‘இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழகத்தலைமையகமான சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஆடி 17, 2046 / ஆக.2.8.2015 மாலை 6 மணிக்கு வெகு சிறப்புடன் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12 நன்னன் குடி நிகழ்த்திய நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா தி.என் இராசரத்தினம் கலையரங்கில் தி.பி. 2046 ஆடித் திங்கள் 14 ஆம் பக்கல் / சூலை 30, 2015 மாலை 6 மணிக்கு முனைவர் தெ. ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. புலவர் மா.நன்னன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 36 அகவையில் மரணம் அடைந்த தன் மகன் மரு. அண்ணலின் அறிவுக்கூர்மை பற்றி எடுத்துக் கூறினார் ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்னும் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற…
சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை
ஆடி 31, 2046 / ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து 250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 / ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது. முன்பதிவு தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா – 12
ஆடி 14, 2046 / சூலை 30, 2015 சென்னை
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2015
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 வரை செவ்வாய் நிகழ்ச்சி
கவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா
வைகாசி 4, 2046 / மே 18, 2045 திங்கட் கிழமை சென்னை கவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன் எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர் மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர் மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார். மலர் மிகச்…
காலச்சுவடு – இலக்கியவீதி நடத்தும் சாமிநாதம் வெளியீட்டு விழா
மாசி 23, 2046 / பிப்.25.02.2015 : மாலை 5.30 திருவள்ளுவர் அரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை
மாற்றுவாழ்வியலுக்கான ஒன்றுகூடல், தருமபுரி
மாசி 16,2046 / 28.02.2015
நா.ஆண்டியப்பன் கவிதைநூல் வெளியீட்டு விழா
சென்னை தை 25, 2046 / பிப்.08, 2015
பெருங்கவிக்கோ வா.மு.சே. முத்துவிழா, சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015